Wednesday, December 28, 2016

தவம் செய்தோமடி



என்ன  தவம் செய்தோமடி - அன்னைத்
தமிழ் மொழியின் பிள்ளை
என்ற அழைக்க -நாம்
என்ன தவம் செய்தோமடி
மொழி எங்கள் தாயென்று
சொல்லும் மொழி தமிழ் தானடி-அதை
உயிர் என்று உயர்வாக
உணர்வோடு போற்றுவதும்
தமிழ் தானடி
தமிழ் எங்கள் மூச்சு
தமிழ் எங்கள் பேச்சு
தமிழ் எங்கள் மானம்
தமிழ் எங்கள் அடையாளம்
என்ன தவம் செய்தோமடி-அன்னைத்
தமிழ் மொழியின் பிள்ளை
என்ற அழைக்க-நாம்
என்ன தவம் செய்தோமடி

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...