நாமக்கல் குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச்சங்கம் உலக ஆசிரியா தினத்தை முன்னிட்டு சர்வதேச அளவிலான சிறந்தப் பேராசிரியர் விருது வழங்கும் விழா 05.02.2021 அன்று நாமக்கல் பரமத்தி வேலூரில் நடைபெற்றது. விழாவுக்கு குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச்சங்கம் தலைவர் முனைவர் தே.கிரிஜா அவர்கள் தலைமை தாங்கினார். செயலர் முனைவர் ஆ. கணேசன் அவர்கள் முன்னிலை வகித்தார். கோவை சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் பூ.மு.அன்புசிவா அவர்களுக்கு “பேராசிரியர் இமையம் விருது-2020” வழங்கப்பட்டது. சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். கே. வைத்தியநாதன் மேலாண்மைத் துறைத்தலைவர் முனைவர் லட்சுமணன் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் நாகலட்சுமி கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் சுகன்யா ஆகியோர் பாராட்டினார்கள்.
Subscribe to:
Comments (Atom)
கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?
கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...
-
ஒரு தந்தையாவது மிகவும் இலகுவானது. ஆனால் ஒரு தந்தையாக இருப்பது மிகவும் கடினமானது. -Wilhelm Busch- அப்பா... ஒரு மனிதன்,பின்னாளில் தனக்கு சொந்...
-
உலகில் தொன்மையான தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள மொழிகள் சிலவற்றை செம்மொழிகள் என அறிவித்துள்ளனர். உலக மக்கள் பேசும் மொத்த மொழிகளின் எண்ண...
-
பேரா.முனைவர் பூ.மு.அன்புசிவா 149, ஹரிஸ்ரீகாடர்ன்ஸ் சுண்டப்பாளையம்(அ) கோயம்புத்தூர் - 641 007 பேச:098438 74545. பண்பாடும் மொழ...


