கோவை,தென்னிந்திய பத்திரிகையாளர் சங்கம் நடத்திய (19.05.2023) விருது வழங்கும் விழாவில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் சி. சுப்பிரமணியம் அவர்களுக்கு "சிறந்த மாமனிதர்விருது" வழங்கியபோது எடுத்த படம். இனிய தமிழகம் ஆசிரியர் டாக்டர் ராஜேந்திரன், சென்னை ஜேப்பியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் அன்புசிவா ஆகியோர் வழங்கினார்கள்.




Comments
Post a Comment