திருச்சி,தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு நடத்திய சிறந்த ஆசிரியர்களுக்கான (11.12.2022) விருது வழங்கும் விழா மயிலாடுதுறை கோவிந்தாம்மாள் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவில் சென்னை,ஜேப்பியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் பூ.மு.அன்புசிவா அவர்களுக்கு மகாகவி பாரதியார் விருதை கலைமகள் பள்ளியின் தாளாளர் திருமிகு குடியரசு அவர்கள் வழங்கிய போது எடுத்த படம். அருகில் தனியார் பள்ளியின் கூட்டமைப்பின் தலைவர் முனைவர் லாரன்ஸ் அவ்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
-
தமிழிலக்கியச் சூழலில் இன்று உரக்க ஒலிக்கும் விவாதங்களிலொன்று பெண்கள் எழுதும் கவிதைகளைப் பற்றியது. எல்லா விவாதங்களையும் போல இதிலும் ம...
-
ஒரு தந்தையாவது மிகவும் இலகுவானது. ஆனால் ஒரு தந்தையாக இருப்பது மிகவும் கடினமானது. -Wilhelm Busch- அப்பா... ஒரு மனிதன்,பின்னாளில் தனக்கு சொந்...
-
கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...



No comments:
Post a Comment