Monday, August 26, 2019

விருது வழங்கும் விழா


கன்னியகுமரி, தமிழ்நாடு கலை இலக்கியக் கழகத்தின் சார்பாக 25.08.2019 அன்று காலை 10.00 மணிக்கு நடந்த விருது வழங்கும் விழாவில் திரைப்பட இயக்குநர் பி.சி. அன்பழகன் அவர்களிடம் பேராசிரியர் மாமணி விருதை கோவை சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் பூ.மு. அன்புசிவா அவர்களுக்கு வழங்கிய போது எடுத்த படம்.

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...