Friday, December 23, 2016

அறுபத்து நான்கு கலைகள்


எழுத்திலக்கணம்
எழுத்தாற்றல்
கணிதவியல்
மறை நூல்
தொன்மம்
இலக்கணவியல்
நய நூல்
கணியக் கலை
அறத்துப் பால்
ஓகக் கலை
மந்திரக் கலை
நிமித்தகக் கலை
கம்மியக் கலை
மருத்துவக் கலை
உறுப்பமைவு
மறவனப்பு
வனப்பு
அணி இயல்
இனிதுமொழிதல்
நாடகக் கலை
ஆடற் கலை
ஒலிநுட்ப அறிவு
யாழ் இயல்
குழலிசை
மத்தள நூல்
தாள இயல்
வில்லாற்றல்
பொன் நோட்டம்
தேர்ப் பயிற்சி
யானையேற்றம்
குதிரையேற்றம்
மணி நோட்டம்
மண்ணியல்
போர்ப் பயிற்சி
கைகலப்பு
கவர்ச்சியியல்
ஓட்டுகை
நட்பு பிரிக்கை
மயக்குக் கலை
புணருங் கலை
வசியக் கலை
இதளியக் கலை
இன்னிசைப் பயிற்சி
பிறவுயிர்மொழி
மகிழுறுத்தம்
நாடிப் பயிற்சி
கலுழம்
இழப்பறிகை
மறைத்ததையறிதல்
வான்புகுதல்
வான் செல்கை
கூடுவிட்டு கூடுபாய்தல்
தன்னுறு கரத்தல்
மாயம்
பெருமாயம்
நீர்க் கட்டு
அழற் கட்டு
வளிக் கட்டு
கண் கட்டு
நாவுக் கட்டு
விந்துக் கட்டு
புதையற் கட்டு
வாட் கட்டு
சூனியம்

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...